பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஆனந்த் | அரோல் கோரெல்லி | பசங்க 2 |
Tham Tham Song Lyrics in Tamil
ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…
ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…
ஆண் : தொல்லைகள் இன்றி…
ஒரு பிள்ளை இல்லையே…
பொம்மை போல் வாழ்ந்தால்…
அது பிள்ளை இல்லையே…
ஆண் : கவலைகள் என்ன…
நாம் காட்டின் பிள்ளையே…
மரம் தோறும் தாவி…
நாம் வாழ்ந்தோம் உண்மையே…
ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…
ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…
—BGM—
ஆண் : தாய் வயிற்றில் இருக்கையிலே…
கை காலை அசைத்திருந்தோம்…
ஏன் இங்கு பிறந்தவுடன்…
பொய் அமைதி காட்டுகிறோம்…
ஆண் : போகாத கால்கள் ஊர் சேருமா…
உன் எண்ணம் போல் நீ போ…
ஆண் : நீ பல வானம்தான் கேட்டாயடா…
உன் சிறகாக நான் வருவேனடா இங்கே…
ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…
ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…
—BGM—
ஆண் : கண்ணாடி தொட்டியிலே…
வாழ்கின்ற மீன்களுக்கு…
கடல் நீந்தும் அனுபவத்தை…
நாம் கொடுக்க மறுக்கின்றோம்…
ஆண் : காத்தாடி போல் நீ ஆடலாம்…
நூல் ஒன்றும் இல்லை நீ போ…
ஆண் : நீ அதிகாலை பூ போல்தானடா…
உன்னை பறிக்காமல் நான் காப்பேனடா இங்கே…
ஆண் : தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…
ஆண் : டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…
ஆண் : தொல்லைகள் இன்றி…
ஒரு பிள்ளை இல்லையே…
பொம்மை போல் வாழ்ந்தால்…
அது பிள்ளை இல்லையே…
ஆண் : கவலைகள் என்ன…
நாம் காட்டின் பிள்ளையே…
மரம் தோறும் தாவி…
நாம் வாழ்ந்தோம் உண்மையே…
—BGM—
Notes : Tham Tham Song Lyrics in Tamil. This Song from Pasanga 2 (2015). Song Lyrics penned by Na. Muthukumar. தம் தம் தாரா பாடல் வரிகள்.