| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | ஸ்ரேயா கோஷல் | இளையராஜா | நான் கடவுள் |
Kannil Paarvai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாதபேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
பெண் : கனாவில் கூட இன்பம்…
வாராமல் இந்த ஜென்மம்…
ஓ தெய்வமே இது சம்மதமோ…
பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
—BGM—
பெண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை…
எனக்கும் இருந்தது உண்டு…
யார்க்கும் போலொரு தேகம் தாகம்…
எனக்கும் வளர்ந்தது இங்கு…
பெண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்…
உலகமோ இருளில்…
ஒளியைப்போலே ஒரு துணை…
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ…
பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
—BGM—
பெண் : வீதியென்றொரு வீடும் உண்டு…
எனக்கது சொந்தம் என்று…
வானம் என்றொரு கூரை உண்டு…
விழிகளும் அறியாது…
பெண் : வேலியில்லா சோலைக்காக வந்ததோர் காவல்…
கண்கள் கொண்ட தெய்வமும்…
காவலன் கொண்டு சென்றதேனோ…
பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
பெண் : கனாவில் கூட இன்பம்…
வாராமல் இந்த ஜென்மம்…
ஓ தெய்வமே இது சம்மதமோ…
பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…
Notes : Kannil Paarvai Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. கண்ணில் பார்வை பாடல் வரிகள்.

