கொஞ்சிக் கொஞ்சி பேசி
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…
கொஞ்சிக் கொஞ்சி பேசி Read More »
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…
கொஞ்சிக் கொஞ்சி பேசி Read More »
கொலைகாரா… அனலாச்சு…
என் மூச்சு…
புத்தி மாறி போயாச்சு…
அட கொலைகாரா… ஆ ஹோய்…
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு Read More »
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
யாரது யாரது…
யாரது யார் யாரது…
சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது யாரது…
திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…
கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…
ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…
வாடியம்மா ஜக்கம்மா Read More »
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…
என்னமோ செய்தாய் நீ…
என்னதான் செய்தாய் நீ…
எதிரில் யாரை பார்க்கும் போதும்… ஹோ…
கண்கள் உன்னையதானே தேடும்…
கால்கள் தரையில் இருக்கும் போதும்… ம்ம்…
மனசு பறந்து பார்க்க தோன்றும்…
என்னமோ செய்தாய் நீ Read More »