பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
அறிவுமதி | எஸ் .பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன் | வித்யாசாகர் | திருமலை |
Azhagooril Poothavale Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
மழையூரின் சாரலிலே…
என்னை மார்போடு சேர்த்தவளே…
ஆண் : உனை அள்ளித்தானே…
உயிர் நூலில் கோர்ப்பேன்…
உயிர் நூலில் கோர்த்து…
உதிராமல் காப்பேன்…
ஆண் : அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
—BGM—
பெண் : நீ உடுத்தி போட்ட உடை…
என் வயதை மேயுமடா…
ஆண் : நீ சுருட்டி போட்ட முடி…
மோதிரமாய் ஆகுமடி…
பெண் : இமையாலே நீ கிருக்க…
இதழாலே நான் அழிக்க…
கூச்சம் இங்கே…
கூச்சப்பட்டு போகிறதே…
ஆண் : சடையாலே நீ இழுக்க…
இடைமேலே நான் வழுக்க…
காய்ச்சலுக்கும் காய்ச்சல்…
வந்து வேகிறதே…
பெண் : என்னை திரியாக்கி…
உன்னில் விளக்கேற்றி…
எந்நாளும் காத்திருப்பேன்…
ஆண் : ஹோய் ஹோய்…
அழகூரில் பூத்தவளே…
என்னை அடியோடு சாய்த்தவளே…
—BGM—
ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே…
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்…
பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே…
நான் இறங்கி தூங்கிடுவேன்…
ஆண் : குறிலாக நான் இருக்க…
நெடிலாக நீ வளர்க்க…
சென்னை தமிழ்…
சங்கத்தமிழ் ஆனதடி…
பெண் : அறியாமல் நான் இருக்க…
அழகாக நீ திறக்க…
காதல் மழை…
ஆயுள் வரை தூருமடா…
ஆண் : என்னை மறந்தாலும்…
உன்னை மறவாத…
நெஞ்சோடு நானிருப்பேன்…
பெண் : ஹோய் ஹோய் ஹோய்…
அன்பூரில் பூத்தவனே…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
என்னை அடியோடு சாய்த்தவளே…
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
மழையூரின் சாரலிலே…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்…
என்னை மார்போடு சேர்த்தவளே…
பெண் : உனை அள்ளித்தானே…
உயிர் நூலில் கோர்ப்பேன்…
ஆண் : உயிர் நூலில் கோர்த்து…
உதிராமல் காப்பேன்…
Notes : Azhagooril Poothavale Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Arivumathi. அழகூரில் பூத்தவளே பாடல் வரிகள்.