| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | ஷங்கர் மகாதேவன் | வித்யாசாகர் | திருமலை |
Neeya Pesiyadhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை…
நான் என்பது எதுவரை எதுவரை…
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்…
ஆண் : வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை…
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை…
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்…
ஆண் : நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…
தீயை வீசியது…
என் அன்பே தீயை வீசியது…
ஆண் : கண்களிலே உன் கண்களிலே…
பொய் காதல் நாடகம் ஏனடி…
அன்பினிலே மெய் அன்பினிலே…
ஓர் ஊமை காதலன் நானடி…
ஆண் : நீயா பேசியது…
நீயா பேசியது…
நீயா பேசியது…
நீயா பேசியது…
ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை…
நான் என்பது எதுவரை எதுவரை…
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்…
ஆண் : வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை…
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை…
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்…
—BGM—
ஆண் : ஓஹோ… ஏதோ நான் இருந்தேன்…
என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்…
காற்றை மொழி பெயர்த்தேன்…
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்…
ஆண் : இரவிங்கே பகல் இங்கே…
தொடுவானம் போனதெங்கே…
உடல் இங்கே உயிர் இங்கே…
தடுமாறும் ஆவி எங்கே…
ஆண் : உருகினேன் நான்…
உருகினேன் இன்று…
உயிரில் பாதி கருகினேன்…
ஆண் : ஓ… நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…
—BGM—
ஆண் : வேரில் நான் அழுதேன்…
என் பூவும் சோகம் உணரவில்லை…
வேஷம் தரிக்கவில்லை…
முன்நாளில் காதல் பழக்கமில்லை…
ஆண் : உனக்கென்றே உயிர் கொண்டேன்…
அதில் ஏதும் மாற்றம் இல்லை…
பிரிவென்றால் உறவுண்டு…
அதனாலே வாட்டம் இல்லை…
ஆண் : மறைப்பதால் நீ…
மறைப்பதால் என்…
காதல் மாய்ந்து போகுமா…
ஆண் : நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…
தீயை வீசியது…
என் அன்பே தீயை வீசியது…
ஆண் : கண்களிலே உன் கண்களிலே…
பொய் காதல் நாடகம் ஏனடி…
அன்பினிலே மெய் அன்பினிலே…
ஓர் ஊமை காதலன் நானடி…
ஆண் : நீயா பேசியது…
நீயா பேசியது…
Notes : Neeya Pesiyadhu Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Yugabharathi. நீயா பேசியது பாடல் வரிகள்.


