பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | கார்த்திக் & சுசித்ரா | வித்யாசாகர் | காவலன் |
Yaarathu Yaarathu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…
ஆண் : சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது யாரது…
ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…
ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது…
விலகாமல் விலகி நிற்பது…
வினையாக கேள்வி தந்தது…
தெளிவாக குழம்ப நினைப்பது…
ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…
—BGM—
ஆண் : என்னில் ஒரு சடுகுடு சடுகுடு…
காலை மாலை நடக்கிறதே…
—BGM—
ஆண் : கண்ணில் தினம் கதக்களி கதக்களி…
தூங்கும் போது தொடர்கிறதே…
—BGM—
ஆண் : என்னில் ஒரு சடுகுடு சடுகுடு…
காலை மாலை நடக்கிறதே…
கண்ணில் தினம் கதக்களி கதக்களி…
தூங்கும் போது தொடர்கிறதே…
ஆண் : இரவிலும் அவள்…
பகலிலும் அவள்…
மனதினை தொடுவது தெரிகிறதே…
ஆண் : கனவிலும் அவள்…
நினைவிலும் அவள்…
நிழலென தொடர்வது புரிகிறதே…
ஆண் : இருந்தாலும் இல்லா அவளை…
இதயம் தேடுதே…
ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…
—BGM—
ஆண் : உச்சந்தலை நடுவினில் அவள்…
ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள்…
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்…
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்…
ஆண் : அவள் இவள் என…
எவள் எவள் என…
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்…
ஆண் : அவளது முகம்…
எவளையும் விட…
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்…
ஆண் : இருந்தாலும் இல்லாமல்…
அவள் கலகம் செய்கிறாள்…
ஆண் : யாரது யாரது…
யாரது யார் யாரது…
ஆண் : சொல்லாமல் நெஞ்சத்தை…
தொல்லை செய்வது…
மூடாமல் கண் ரெண்டை…
மூடிச் செல்வது…
ஆண் : யாரது யாரது…
யாரது யாரது…
ஆண் : நெருங்காமல் நெருங்கி வந்தது…
விலகாமல் விலகி நிற்பது…
வினையாக கேள்வி தந்தது…
தெளிவாக குழம்ப நினைப்பது…
Notes : Yaarathu Yaarathu Song Lyrics in Tamil. This Song from Kaavalan (2011). Song Lyrics penned by Yugabharathi. யாரது யாரது பாடல் வரிகள்.