நீ ஏன்
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன் உன்னையம்மா…
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
நரக மேளங்களும்… ஓ…
மழையின் ஓலங்களும்… ஓஓ…
சுழியின் ஆழங்களும்… ஓஓ…
அலறி சாட்சி சொல்லும்…
மாயாவி வரவாம் கோ வடிவாம்…
பெரும் அதிர்வாம்…
இருள் அழ்கின்ற கதையாம்…
நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…
நீ பார்க்கும் பார்வை Read More »
விலகாத என்ன விட்டு விலகாத…
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…
நீயும் இங்க நானும் இங்க…
சேரும் வழி எங்க…
பாத இங்க தூரம் இங்க…
போகும் திச எங்க…
சில்லாஞ்சிருக்கியே யேன் சில்லஞ்சிருக்கியே…
சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
சில்லாஞ்சிருக்கியே Read More »
தங்ககிளியே தங்ககிளியே…
ஆசை கோர்த்து போ…
நெஞ்சுக்குளிய வந்து கிழிச்சு…
சோகம் தீர்த்து போ போ…
பேசாமல் தூரம் போகாதே நீ…
என் காதல் பாவம் இல்லயா…
ஹோ… கோபங்கள் போதும் வீசாதே தீ…
உன் நெஞ்சில் ஈரம் இல்லயா…