ரசவாச்சியே
ரசவாச்சியே ரசவாச்சியே…
உன் பார்வயால போனேன் கூசியே…
விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே…
நீ பேசும் போது ஆவேன் தூசியே…
ரசவாச்சியே ரசவாச்சியே…
உன் பார்வயால போனேன் கூசியே…
விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே…
நீ பேசும் போது ஆவேன் தூசியே…
பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா…
சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா…
தூரமா போகுறா தூறலா தூவுறா…
வாசமா வீசுறா வானவில் காட்டுறா…
யார் இந்த தேவதைன்னு கேட்க தூண்டுறா…
நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன்…
அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன்…
அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா…
இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா…
எதிர் பார்க்கல…
இப்படியே இந்த நொடி நெஞ்சிக்குள்ள நிக்குதடி…
எதிர் பார்க்கல…
எப்படியும் உன் மனது என்னிடத்தில் வந்ததடி…
அவிழாத காலை பிறழாத பார்வை…
அமிழாத ஆசை தந்தாயே…
துயிலாத வேளை தொலையாத லீலை…
தெளியாத வாதை கொண்டேனே…
உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா…
கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா…
ஜம்முன்னு இருக்கும் லைப்பு…
நம்ப அண்ணன் சொன்னாரு…
உம்முன்னு இருக்கனும் Read More »
இப்படி ஓர் இன்பம்…
இதுவரை நானும் கண்டதில்லை எங்கும்…
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்…
உறவே என் ஆசை உறவே…
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…
குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…