சிங்காரி பியாரி
சிங்காரி… பியாரி பியாரி பியாரி பியாரி…
ஒய்யாரி… வாடி வாடி வாடி வாடி…
சிங்காரா… மாறா மாறா மாறா மாறா…
ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…
சிங்காரி… பியாரி பியாரி பியாரி பியாரி…
ஒய்யாரி… வாடி வாடி வாடி வாடி…
சிங்காரா… மாறா மாறா மாறா மாறா…
ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்…
ஆயிரம் சீர்கொண்டு வந்தேன் அம்மா…
காதல் வேகம் அந்தசோகம் கண்டுகொள்ள…
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா…
வா வா வசந்தமே…
சுகம் தரம் சுகந்தமே…
தெருவெங்கும் ஒளி விழா…
தீபங்களின் திரு விழா…
என்னோடு ஆனந்தம் பாட…
சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு…
ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…
ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
ஓ ஒரு தென்றல் புயலாகி Read More »
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…
காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…