பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கார்த்திக் நேத்தா | சி. சத்யா | சி. சத்யா | நெடுஞ்சாலை |
Thamirabarani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தாமிரபரணியில் நீந்தி வந்த…
என் ஆலம் பூவிலையே…
ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு…
கை வீசி போறவளே…
ஆண் : கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல…
மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச…
எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச…
கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே…
பெருகான்முடியே அடியே உருவாஞ்சுருக்கே…
—BGM—
ஆண் : பத்துப் பனிரெண்டு மணி வர நானும்…
கண்டபடி திரிஞ்சேன்…
பொட்டப்புள்ள இவ பாத்துட்டு போனா…
பொட்டிக்குள்ள அடஞ்சேன்…
—BGM—
ஆண் : ஒத்தத் துணி மட்டும் பொழுதுக்கும் உடுத்தி…
இஷ்டத்துக்கு கெடந்தேன்…
பொட்டுக்கன்னி இவ சிரிச்சிட்டு போனா…
எட்டு மொற குளிச்சேன்…
ஆண் : மருதானி எல போல என் மனச நசுக்குறே…
அருக்கானி அழகாதான் என் உசுர குடிக்குறே…
ராட்டின தூரிய போல என்ன அடி ஏண்டி உருளவிட்ட…
ஆண் : பொள்ளாச்சி சூட்டு தச்சி கண்காச்சி பாக்கையில…
அன்னாசி பழம் போல என்ன வெட்டி தின்ன அடி…
ஆண் : அடியே கொடுவா நுனியே…
அடியே கருவா ஒளியே…
—BGM—
ஆண் : சல்லிப் பய இவன் மனசுல நீதான்…
மல்லிச் செடிய வச்ச…
ஓட்டக் காசு என்ன உருப்படியாக்கி…
நெஞ்சுக் குழியில் வச்ச…
ஆண் : அடிப் போடி ஒன்ன பாத்தா ஒரு கிறுக்கு புடிக்குதே…
தல மேல ஒரு மேகம் அட தமுக்கு அடிக்குதே…
கோழிய போல என் உறக்கத்த நீ அட வெரச முழுங்குறியே…
ஆண் : வித்தாரக் கள்ளி ஒன்ன கொத்தாக அள்ளி வந்து…
பொத்தான போட்டுச் சின்ன நெஞ்சுக்குள்ள பூட்ட வரவா…
தனியே தனியே… அருவா மினுங்கும் விழியே…
—BGM—
Notes : Thamirabarani Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Karthik Netha. தாமிரபரணியில் நீந்தி வந்த பாடல் வரிகள்.