இவன் யாரோ
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை…
தாமிரபரணியில் நீந்தி வந்த…
என் ஆலம் பூவிலையே…
ஆயிரம் கனவ நீ வெதச்சுப்புட்டு…
கை வீசி போறவளே…
தாமிரபரணியில் நீந்தி வந்த Read More »