பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மணி அமுதவன் | பழனியம்மாள் & சின்னா | சி. சத்யா | நெடுஞ்சாலை |
Nandooruthu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நண்டூறுது நண்டூறுது…
நரியூறுது நரியூறுது…
என்னானது ஏனானது…
ஏன் ஒரு மாதிரி ஆகுது…
பெண் : காங்குது கதகதக்குது…
கனவோட தினம் குதிக்குது…
வர வர எனக்கு எனக்கு…
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது…
பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்குதானே வந்திருக்க…
பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…
—BGM—
பெண் : ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற…
வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர…
ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா…
பெண் : சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற…
தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற…
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா…
ஆண் : மூடாத வீடு இது…
முந்தான காடு இது…
வாடானு கூப்பிடுது… ஓஓ…
ஆண் : வேரோடு வேகுனது…
எங்கேயோ ஏங்குனது…
இங்கேயே இருக்குதடா… ஓஓ…
பெண் : ஏலே ஏலே எங்கிருக்க…
இன்னுமாலே குந்திருக்க…
வாலே வாலே வம்பிழுக்க…
அதுக்கு தானே வந்திருக்க…
—BGM—
ஆண் : காத்துல காத்துல காத்துல காத்துல…
பெண் : காத்துல காத்துல வாசன பறக்குது…
ஏனத ஏனத பூக்களும் பரப்புது…
பூத்தத பூத்தத யாருக்கும் உணர்த்திடத்தான் தான் தான்…
பெண் : காத்தது காத்தது ஆடையில் மறச்சது…
தேவத கணக்குல அழகது இருக்குது…
அது அது எனக்கில்ல உனக்கது உனக்கதுதான்…
ஆண் : ஆடாத ஆட்டம் இது…
ஆடுகிற கூட்டம் இது…
அண்ணனையே சாச்சுபுட்டா… ஓஓ…
ஆண் : கூடாத கூட்டம் இது…
கூத்தாடும் நேரம் இது…
குண்டுகட்டா தூக்குங்கடா… ஓஓ…
—BGM—
பெண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்…
—BGM—
ஆண் : ராதா ராதா நான்தான் ராதா…
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்…
நாதா நாதா ஓ ரங்கநாதா…
காதல் பண்ணு கண் தொறந்தேன்…
Notes : Nandooruthu Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. நண்டூறுது பாடல் வரிகள்.