பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | நவீன் | எஸ்.எஸ்.தமன் | அய்யனார் |
Aathadi Aathadi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மயங்குறேன்டி மயங்குறேன்டி…
மனசுக்குள்ள வட்ட மிட்டு மயங்குறேன்டி…
நொறுங்குறேன்டி நொறுங்குறேன்டி…
கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொறுங்குறேன்டி…
ஏங்குறேன்டி ஏங்குறேன்டி…
தனிமையில் புத்தி கேட்டு ஏங்குறேன்டி…
—BGM—
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி…
உன்னைத்தேடி உன்னைத்தேடி திசைமாறிப் போனேன்டி…
—BGM—
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி…
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி…
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி…
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி…
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி… அடி அடி அடி…
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி…
ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் நான்தான்டி…
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தடி…
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி…
—BGM—
ஆண் : தினம் படுத்தும் கண்கள் எங்கும்…
பெண்ணே உன் முகம் தோன்றுதடி…
மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள மனசுக்குள்ள…
ஆண் : தினம் படுத்தும் கண்கள் எங்கும்…
பெண்ணே உன் முகம் தோன்றுதடி…
தினம் நடக்கையில் என் நிழல்…
உந்தன் பின்னால் தானே ஓடுதடி…
ஆண் : விரும்புறேன்டி விரும்புறேன்டி…
உன்னால் என்னை விரும்புறேன்டி…
திரும்புறேன்டி திரும்புறேன்டி…
உந்தன் வழி திரும்புறேன்டி…
துடிக்குறேன்டி துடிக்குறேன்டி மனசுக்குள்ள நீ… அடி அடி அடி…
—BGM—
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தடி…
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவ நீதான்டி…
—BGM—
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி…
ஊஞ்சலாடி மனசுக்குள்ள பறந்தவ நீதான்டி…
பெண் : கொஞ்சம் கண்களால் பாரடி சம்மதம் சொல்லடி…
ஆண் : ஆத்தாடி ஆத்தாடி காத்தோடு போனேன்டி…
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைத்தேடி வந்தேன்டி…
காதலாகி காற்றில் ஆடி மிதக்கிறேன் வாயேன்டி…
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி…
தரையில் வந்தால் ஏந்திக் கொள்ளடி… அடி அடி அடி…
பெண் : ஆத்தாடி ஆத்தாடி உனக்கெனப் பிறந்தவன் இவன்தான்டி…
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து உனக்கென வந்தான்டி…
பெண் : ஆத்தாடி…
Notes : Aathadi Aathadi Song Lyrics in Tamil. This Song from Ayyanar (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள்.