உயிரே உயிரே
உயிரே உயிரே…
சில கோடி கேள்வி என்னில்…
உயிரே உயிரே…
பதில் யாவும் உன்னில் உன்னில்…
இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து…
மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து…
பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே…
மின் நிலவு இவள்…
ஒரு வெண் ஒளிதிறல்…
கண்கள் சிமிட்டிடும்…
அந்த நியூயார்க் சிலை இவள்… ஓஹோ…
ஏஞ்சோ ஒரு புதுவகை புதுமையோ…
போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை…
ஆனாலும் பூமி அதிர்வது ஏன் சொல்லடி…
இமைகளை மூடாமலே இருதயம் தான் பார்க்குதா…
இருபது கால் பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா…
மறுபடி நீ மறுபடி நீ…
முடிவில்லா மழையோடு…
விளையாடும் எங்கள் கூட்டம்…
அடி வானின் நிறமெல்லாம்…
விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்…
முடிவில்லா மழையோடு Read More »
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
அதிருதா அதிருதா…
எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்…
எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்…
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்…
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்…
ராஜா ராஜா…
ராஜா ராஜா… அவன் பெயர்தான் ராஜா…
ராஜா ராஜா… அவன் எனக்கே ராஜா…