பாலிண்ட்ரோம்
மேக ராகமே… மேள தாளமே…
தாரா ராதா…
கால பாலகா… வாத மாதவா…
ராமா மாரா…
மாறுமா கைரேகை மாறுமா… மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
தோணாதோ கான கனகா…
மேக ராகமே… மேள தாளமே…
தாரா ராதா…
கால பாலகா… வாத மாதவா…
ராமா மாரா…
மாறுமா கைரேகை மாறுமா… மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
தோணாதோ கான கனகா…
சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
சந்திக்காத கண்களில் Read More »
தவறுகள் உணர்கிறோம்…
உணர்ந்ததை மறைக்கிறோம்…
மமதைகள் இறந்திட…
நாம் மறுபடி பிறந்திடுவோம்…
தவறுகள் உணர்கிறோம் Read More »
நான் மாட்டிக்கொண்டேன்…
உனில் மாட்டிக்கொண்டேன்…
உடலுக்குள் உயிரைப் போல…
உனில் மாட்டிக்கொண்டேன்…
நான் மாட்டிக்கொண்டேன் Read More »
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை…
நீ காணாதே அதில் பிழை தேடாதே…
என் சிறிய உலகில் நீ யாரும் இல்லை…
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே…
பார்வதி பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளிவிட்டாளே…
பார்வதி ஏ பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே…
உன்னோடு வாழ உன்னோடு சாக…
மண்ணோடு நான் வந்தேன்…
விண்மீன்களை எண்ணி கொண்டே…
உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்…
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…
எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா…