தீத்திரியாய்
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…
தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே…
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே…
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே…
உயிர் ஆனாய் என்றால் அது போதுமே…
ஈசனே எங்கள் ஈசனே…
மீண்டுவந்த எங்கள் ஈசனே…
பொல்லாத பொல்லாத இருட்டு எல்லாம்…
அவன் ஒரு கண்ண தொறந்ததும் முடிஞ்சிருச்சி…
சொல்லாத கொல்லாத கொடுமையெல்லாம்…
காதல் நெஞ்சை சீரோட்டவா…
ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…
அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா…
எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா…
அழகியே… மோி மீ மோி மீ… அழகியே…
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ… அழகியே…
கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி …
அழகியே ஹே அழகியே…
குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
மழைகொண்டு கவிதை தீட்டினார்…
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
சிரித்திடும் சிலையை காட்டினார்…
மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா…
மாதவா யாதவா குழல் ஊதவா…
இதழோடு இசையாக வா…
இடிக்கிற கோலே செஞ்சோற்று கோலே…
சிவக்குற கோலே சிவங்கங்கை கோலே…
நெடு நெடு கோலே எச்சங்கள் கோலே…
அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே…
இணையே… என் உயிர் துணையே…
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே…
கண் உறங்குது பாரடி…