விதி நதியே
ஆறாய் மனம் ஆறாய் மனம்…
முடிவிலி ஆறாகவே…
பாயும் உந்தன் அலைகளின் மேலே…
ஓர் எதிர் ஒளி போலே நான்…
என் விதி நதியே… என் விதி நதியே…
என் விதி நதியே…
ஆறாய் மனம் ஆறாய் மனம்…
முடிவிலி ஆறாகவே…
பாயும் உந்தன் அலைகளின் மேலே…
ஓர் எதிர் ஒளி போலே நான்…
என் விதி நதியே… என் விதி நதியே…
என் விதி நதியே…
இணையே… என் உயிர் துணையே…
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி..
அழகே… என் முழு உலகம் உன் விழிகளிலே…
கண் உறங்குது பாரடி…