மேகம்
மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…
மேகம் முட்டி மின்னல் வெட்டி…
வானம் கொட்டி மெட்டு கட்ட…
கூட்டை விட்டு பட்சி ரெண்டு…
வின் முட்டி கை தட்ட…
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்…
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே…
பென்சிலை சீவிடும் பெண் சிலையே…
வீசும் வெளிச்சத்திலே Read More »
யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…
அலை அலை அலை அலையென உன்னை கண்டேன்…
கரை கரை கடற்கரை என காதல் கொண்டேன்…
தொலை தொலை தொலை தொலைவினில் நெஞ்சம் வைத்தேன்…
ஏய் மம்மி டம்மிக்குள்ளயே…
நீ நீந்தும்போது அச்சம் இல்லையே…
பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் Read More »
உதிரா உதிரா வினவல் கோடி என்னில்…
உதிரா உதிரா விடைகள் யாவும் உன்னில்…
எனை உரசிடும் மீசை கொண்டு எறும்பியல் படித்தேன்…
எனை மயக்கிடும் சொற்கள் கொண்டு மதுவியல் படித்தேன்…
நா ரெண்டும் பின்னிக் கொள்ள வேதியல் படித்திடுவேன்…
நதியின் வளைவாய் மலையின் சரிவாய்…
இங்கோடிடும் ரேகைகளோ…
நிழையின் திரையில் அலையின் கரையில்…
உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ…