பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | ஹரிசரண் & ஸ்ரேயா கோஷல் | ஏ.ஆர்.ரகுமான் | ஐ |
Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
—BGM—
ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…
ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
பெண் : தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தி திரேரேநா ஆ ஆஆ…
தின தக்கிடுதானே நா…
திரேரேநா… ஆ… தாரே நா நா…
நீ நீ… ஆஆ…
பெண் : இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை…
உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ…
விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து…
என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ…
ஆண் : இவன் பயத்தை அணைக்க…
அவள் இவனை அணைக்க…
அவள் செய்கையில் பெய்வது ஐ…
அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும்…
சிறு நோயளவு ஐயமில்லை…
பெண் : என் கைகளை கோர்த்திடு ஐ விரலை…
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை…
ஆண் : அவள் இதழ்களை நுகர்ந்துவிட…
பாதை நெடுக…
பெண் : தவம் புரியும்…
ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…
ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
—BGM—
பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன்…
நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்…
வான் முட்டும் மலையை போன்றவன்…
நான் ஆட ஒரு மேடை ஆனாய்…
ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று…
எனை காணச்செய்தாள்…
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து…
கையில் தந்தாள்…
பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும்…
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்…
ஆண் : மறு உயிர் தந்தாள்…
நிமிர்ந்திடச் செய்தாள்…
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே…
ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
பெண் : ஹே… ஐ என்றால் அது தலைவன் என்றால்…
அந்த ஐகளில் ஐ அவன் நீயா…
ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…
Notes : Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Madhan Karky. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல் வரிகள்.