பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | காா்த்திக் | ஹாரிஸ் ஜெயராஜ் | அயன் |
Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…
—BGM—
ஆண் : கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்…
துளியாய் துளியாய் குறையும்…
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்…
புரிந்திடுமே…
ஆண் : தானாய் எந்தன் கால்கள் இரண்டும்…
உந்தன் திசையில் நடக்கும்…
தூரம் நேரம் காலம் எல்லாம்…
சுருங்கிடுமே…
ஆண் : இந்த காதல் வந்துவிட்டால்…
நம் தேகம் மிதந்திடுமே…
விண்ணோடும் முகிலோடும்…
விளையாடி திரிந்திடுமே… ஓ ஓ…
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே… ஏ… ஏ… ஏ…
—BGM—
ஆண் : ஆசை என்னும் தூண்டில் முள்தான்…
மீனாய் நெஞ்சை இழுக்கும்…
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட…
மனம் துடிக்கும்…
ஆண் : சுற்றும் பூமி என்னை விட்டு…
தனியாய் சுற்றி பறக்கும்…
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ…
புது மயக்கம்…
ஆண் : இது மாயவலையல்லவா…
புது மோகநிலையல்லவா…
உடை மாறும் நடை மாறும்…
ஒரு பாரம் என்னை பிடிக்கும்…
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
—BGM—
Notes : Vizhi Moodi Yosithal Song Lyrics in Tamil. This Song from Ayan (2009). Song Lyrics penned by
Na. Muthukumar. விழி மூடி யோசித்தால் பாடல் வரிகள்.