உன்னாலே
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்…
உண்டென்று கண்டேனடா…
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று…
உன் காதல் கொண்டேனடா…
ராதே ஷியாம்
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்…
உண்டென்று கண்டேனடா…
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று…
உன் காதல் கொண்டேனடா…
நதியின் வளைவாய் மலையின் சரிவாய்…
இங்கோடிடும் ரேகைகளோ…
நிழையின் திரையில் அலையின் கரையில்…
உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ…