உறையும் தீயில்
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…
உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து…
உயிரை தூண்ட வந்தாயா…
வெடிக்கும் போர்க்களத்தில்…
வெண்புறா வென்றானாயா பெண்ணே…
ஹே சீதா… உயிர் நுழைய வாசல் தா…
ஹே சீதா… உன்னில் வசிக்க வாய்ப்பை தா…
ஹே ராமா… எனை பிரிய வேண்டாமா…
ஹே ராமா… நிழல் அறிய வேண்டாமா…
பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள…
பொத்திக்கிச்சி வானம்தான்…
பொண்ணோட கன்னம் மேல…
பத்திக்கிச்சி நானும்தான்…
கொண்டாட்டம்தான்…
இது காதல் கொண்டாட்டம்…
குறுஞ்சிறகினில் பெருமலையினை ஏன் ஏற்றினாய்…
சுருங்கிடும் வானை காட்டினாய்…
வெறும் குமிழியில் புது நிறங்களை ஏன் ஊற்றினாய்…
இருண்டிடும் உலகை தீட்டினாய்…
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்…
காதலை ஏந்தி காத்திருப்பேன்…
கனவுகளாய் காத்திருப்பேன்…
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே…
கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
பிறவி என்ற தூண்டில் முள்ளில்…
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு…
தானே வந்து சிக்கி கொண்டு…
சில ஆசைகள் சேகரித்தோம்…
பிறவி என்ற தூண்டில் Read More »
பலே பலே பலே பாகுபலி…
பயம் இன்றி பாயும் புலி…
அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி…
துயரம் எல்லாம் உதிரட்டுமே…
திசை எட்டும் அதிரட்டுமே…
பலே பலே பலே பாகுபலி Read More »
என் பொன்னம்மா…
என்ன மொளகான்னு கடிச்சிட்டியா…
என் கண்ணம்மா…
பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா…
மேற்க்கை ஏற்காதே…
வீழும் சூாியனே…
தா்மம் தோற்காதே…
ஆளும் காவலனே…
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா…
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா…