கண்ணதாசன்

இனிமை நிறைந்த

இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

இனிமை நிறைந்த Read More »

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…

கோவில் மணி ஓசை Read More »

மழை தருமோ

மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

மழை தருமோ Read More »

மன்னவன் வந்தானடி

மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

மன்னவன் வந்தானடி Read More »

மல்லு வேட்டி

மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

மல்லு வேட்டி Read More »

சித்தமெல்லாம் எனக்கு

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

சித்தமெல்லாம் எனக்கு Read More »

Scroll to Top