பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | சங்கர் கணேஷ் | சொர்க்கம் நரகம் |
Mallu Vetti Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…
—BGM—
ஆண் : தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயில காள… ஹோய்…
—BGM—
ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…
பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…
ஆண் : ஏ… புள்ளே ஆத்தோரம் கரும்பு வச்சேன்…
வெளைஞ்சு நிக்குது…
பெண் : ஓ… மச்சான் ஐயா உன் உதட்டருகே…
வளைஞ்சு நிக்குது…
ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…
பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…
ஆண் : கரும்பு எடுத்து சாறு பிழிஞ்சு…
சர்க்கரைப் பொங்கலைப் போடு…
பெண் : நீ எறும்பு போல நடந்து நடந்து…
இனிப்பை அதிலே தேடு…
ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…
ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…
—BGM—
ஆண் : ஏ… புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…
பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…
ஆண் : ஏ…புள்ளே தாமரைப் பூத்திருக்கு…
தண்ணிக்கு மேலே…
பெண் : ஓ… மச்சான் தண்டுதான் மறஞ்சிருக்கு…
தண்ணிக்குக் கீழே…
ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…
பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…
ஆண் : ஆம்பளைங்க பூவைப்போல…
வெளியில் சொல்வது உண்டு…
பெண் : ஆயிரம்தான் நெனச்ச போதும்…
அதிலே நாங்க தண்டு…
பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பெண் : பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…
ஆண் : சேலங்கட்டி மாம்பழமே…
திண்டுக்கல் பலாப்பழமே…
தாளம் போட்டு நடந்துக் கிட்டு…
தவிக்க வைக்கிறே என் மனச பொண்ணே…
ஆண் : ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
ஆசை தாங்கலையே வாடியம்மா கண்ணே…
பெண் : மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள… ஹோய்…
Notes : Mallu Vetti Song Lyrics in Tamil. This Song from Sorgam Naragam (1977). Song Lyrics penned by Kannadasan. மல்லு வேட்டி பாடல் வரிகள்.