இந்த இரவு
இந்த இரவு இன்ப இரவு…
இன்று தொடங்கும் அன்பு உறவு…
இளம் பூவே காலம் வீணாகுதே…
இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு…
கங்கை அமரன்
இந்த இரவு இன்ப இரவு…
இன்று தொடங்கும் அன்பு உறவு…
இளம் பூவே காலம் வீணாகுதே…
இதழ் தேனூற்று என்னைத் தாலாட்டு…
சீதைக்கோரு ராவணந்தான் தீக்குளிக்க தேதி வச்சான்…
ராமன் அந்த தேதியிலே ஊருக்கெல்லாம் நீதி வச்சான்…
சந்தேகம் தீர்ந்ததுன்னா பொறக்குமய்யா நியாயம்…
சங்கடங்கள் சேர்ந்ததுன்னா வாழ்க்கை எல்லாம் காயம்…
சீதைக்கோரு ராவணந்தான் Read More »
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம்…
கோபுரம் ஆனதென்ன…
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை…
மாளிகை ஆனதென்ன…
பூங்காத்தே அந்த பொண்ணுகிட்ட ஒண்ணு சொல்லி வா…
தனியா அவ இல்லாம நெஞ்சம் வாடுதே…
பூங்காத்தே என் ராசாகிட்ட என்னை கொண்டு போ…
மனமோ துணை இல்லாம இங்கே வாடுதே…
சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்…
ஆராரிராரிரோ…
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே…
மெட்டி ஒலி காற்றோடு Read More »
சந்தோஷ சாரல் மழை அடிக்குது…
மனசுக்குள் இன்றுதானே…
சங்கீத காற்றலை தழுவுது…
உசுருக்குள் இன்றுதான்…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
ஒரு மூணு முடிச்சால Read More »
என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…
அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…