பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மனோ & கே. எஸ். சித்ரா | இளையராஜா | சின்னவர் |
Maraapu Sela Song Lyrics in Tamil
ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
பெண் : செந்தூரப் பூ மேல…
தென் பாண்டிக் காத்தாட…
ஆண் : மந்தாரப் பூந்தோட்டம்…
சந்தோஷக் கூத்தாட…
பெண் : தட்டாம தட்டத் தாளம்…
கொட்டத் தாலி நீ கட்டு…
ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
பெண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
—BGM—
ஆண் : ஆனி பொண்ணு ஆளானது…
ஆனந்த ராகம் பாடியது…
பெண் : தோணிக்குள்ள பூவானது…
சொல்லாமத் தானா மூடியது…
ஆண் : பாலோடும் ஓட… ஓஹோஹோஹோ…
படகோட்டும் வேளை…
பெண் : காணாத ஜாடை… ஓஹோஹோஹோ…
கண் காட்டும் வேளை…
ஆண் : தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட…
பெண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
ஆண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
பெண் : செந்தூரப் பூ மேல…
தென் பாண்டிக் காத்தாட…
ஆண் : மந்தாரப் பூந்தோட்டம்…
சந்தோஷக் கூத்தாட…
பெண் : தட்டாம தட்டத் தாளம்…
கொட்டத் தாலி நீ கட்டு…
ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
பெண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
பெண் : மேனிக்குள்ள மின்னல் வெட்டு…
மெத்தையில் தீபம் ஏற்றியது…
ஆண் : வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு…
வாலிப மனச மாத்தியது…
பெண் : தானாக ஊறும்… ஓஹோஹோஹோ…
ஆனந்த ஊற்று…
ஆண் : தேனாகப் பாயும்… ஓஹோஹோஹோ…
மானே உன் பாட்டு
பெண் : பூ பாணம் போடும்
காதல் கூடக் கன்னிப் பெண் தேட
ஆண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
பெண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
ஆண் : செந்தூரப் பூ மேல…
தென் பாண்டிக் காத்தாட…
பெண் : மந்தாரப் பூந்தோட்டம்…
சந்தோஷக் கூத்தாட…
ஆண் : தட்டாம தட்டத் தாளம்…
கொட்டத் தாலி நீ கட்டு…
பெண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
ஆண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
பெண் : மாராப்புச் சேலை…
மயிலாடும் சோலை…
ஆண் : மச்சானப் பாத்து…
வரையாதோ ஓலை…
Notes : Maraapu Sela Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. மாராப்புச் சேலை பாடல் வரிகள்.