பூவோ பொன்னோ
பூவோ பொன்னோ பூவிழி மானோ…
காதல் தீபமோ…
பார்வைதானோ பௌர்ணமி வானம்…
பாடும் மேடையோ…
கங்கை அமரன்
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…
தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…
கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…
கண்ணுக்குள்ள தூக்கம் Read More »
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ…
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ…
தினம் உறங்காமல் வாடுதே…
சுகம் உறவாடத் தேடுதே…
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது…
பொங்கும் ஆகாயகங்கை. …
கங்கை இளமங்கை கங்கை இளமங்கை…
என் கால்களே சிறகானதே…
சிரிக்கின்ற ஓசை கேட்டு…
பொங்கும் ஆகாய கங்கை Read More »
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
அந்தி மயக்கம் வந்துவிட்டதே…
உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…