நீ இல்லாத போது
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…
இளமைக்கோலம் – Ilamai Kolam (1980)
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…