பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.என். சுரேந்தர் & எஸ். ஜானகி | கங்கை அமரன் | குடும்பம் |
Nelagiri Poove Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
ஆண் : முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
அந்தி மயக்கம் வந்துவிட்டதே…
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே… ஏஏஏ…
—BGM—
ஆண் : வண்டு வந்து பாடா பூந்தோட்டமே…
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே…
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே…
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே…
பெண் : நல்ல நாள பாரு…
பொண்ணு வந்து கேளு…
பந்தக்காலு போடு…
தங்கத்தாலி சூடு…
ஆண் : பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்…
வா வா பூமானே…
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே… ஏஏஏ…
பெண் : முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
அந்தி மயக்கம் வந்து விட்டதே…
ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
—BGM—
பெண் : மல்லிகையை தூவி பாய் போடவா…
மன்னன் மடி மேலே கண் மூடவா…
மல்லிகையை தூவி பாய் போடவா…
மன்னன் மடி மேலே கண் மூடவா…
ஆண் : வைகை ஆத்து மீனே…
சொந்தக்காரன் நானே…
தூண்டி போட வாரேன்…
தூக்கிப் போக போறேன்…
பெண் : சந்தனம் பூசும் நேரமிது…
வா வா நீராட…
ஆண் : நீலகிரி பூவே…
பெண் : ஆஹ்…
ஆண் : நெஞ்சிலுள்ள தேனே…
பெண் : ஆஹ்…
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
ஆண் : முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
பெண் : அந்தி மயக்கம் வந்துவிட்டதே…
ஆண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
பெண் : நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
Notes : Nelagiri Poove Song Lyrics in Tamil. This Song from Kudumbam (1984). Song Lyrics penned by Vaali. நீலகிரி பூவே பாடல் வரிகள்.