கங்கை அமரன்

கங்கை அமரன்

சின்னப் பொண்ணு

சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…

சின்னப் பொண்ணு Read More »

நீ இல்லாத போது

நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…

நீ இல்லாத போது Read More »

ஏ ராஜாவே

ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…
சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
சொன்னதொரு செய்தி என்ன என்ன…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…

ஏ ராஜாவே Read More »

Scroll to Top