ஓ எந்தன் வாழ்விலே
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
இது இளம் கனவுகள் மலரும் நேரமே…
அதில் மன சிறகுகள் விரியும் காலமே…
உனக்காகவே வாழ்கிறேன் – Unakkaagave Vaazhgiren (1986)
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா…
இது இளம் கனவுகள் மலரும் நேரமே…
அதில் மன சிறகுகள் விரியும் காலமே…
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…
கண்ணா உனைத் தேடுகிறேன் வா…
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா…
உன்னோடுதான் வாழ்க்கை…
உள்ளே ஒரு வேட்கை…
கண்ணீர் இன்னும் ஓயவில்லை…
கன்னங்களும் காயவில்லை…
கண்ணா உனைத் தேடுகிறேன் Read More »