| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகி | இளையராஜா | உனக்காகவே வாழ்கிறேன் |
Kangal Rendum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…
ஆண் : காதல் என்பது ஜீவனானது…
தேவி கைகளில் தேவனானது…
பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…
—BGM—
ஆண் : நாளும் எந்தன் வானம் தன்னில்…
காதல் என்னும் ஆனந்தம்…
நாளை என்ற காலம் தன்னில்…
கூடும் நாள் வரும்…
பெண் : தேகம் என்ற மேடை தன்னில்…
நாடகங்கள் ஆரம்பம்…
தேவியோடு தேவன் ஆடும்…
ஜீவ காவியம்…
ஆண் : கூடாமல் இனி நாளென்ன…
நீ இன்றி இனி நான் என்ன…
தூங்கவில்லையே தாங்கவில்லையே…
கூறவில்லையே சேரவில்லையே…
பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…
பெண் : காதல் என்பது ஜீவனானது…
தேவன் கைகளில் தேவியானது…
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
பெண் : காதல் என்னும் சொந்தம் கொள்ள…
ஆண் : மாலை ஆனதே வேளை ஆனதே…
பெண் : மாலை ஆனதே வேளை ஆனதே…
—BGM—
ஆண் : தேவலோகம் தேவை இல்லை…
இங்கு அந்த சொர்க்கங்கள்…
தேவ பானம் தேவை இல்லை…
போதும் முத்தங்கள்…
பெண் : தேகம் என்ற மஞ்சம் தன்னில்…
மோகம் என்ற முத்துக்கள்…
மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன்…
காதல் சொத்துக்கள்…
ஆண் : ஏந்துங்கள் அதில் நீந்துங்கள்…
மோகங்கள் பரிமாறுங்கள்…
காணும் போதெல்லாம் கூட வேண்டுமே…
காதல் ராகமே பாட வேண்டுமே…
பெண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…
பெண் : காதல் என்பது ஜீவனானது…
தேவன் கைகளில் தேவியானது…
ஆண் : கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…
Notes : Kangal Rendum Song Lyrics in Tamil. This Song from Unakkaagave Vaazhgiren (1986). Song Lyrics penned by Gangai Amaran. கண்கள் ரெண்டும் பாடல் வரிகள்.
