பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் | இளையராஜா | புலன் விசாரணை |
Kuyiley Kuyiley Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…
ஆண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
—BGM—
ஆண் : கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே…
தொட்டில் ஒன்று போட்டு வைத்தேன்…
பொட்டு வைத்து பூ முடித்து…
நாளும் உன்னை பார்த்து வைத்தேன்…
ஆண் : காலம் எல்லாம் கண்மணியே…
காவல் தரவே சேர்ந்து வந்தேன்…
பூமி எல்லாம் பூந்தமிழே…
பாட்டில் உனைத்தான் பாடி வைத்தேன்…
ஆண் : ஆயிரம் மேடைகள் ஏறி…
மாலைகள் நீ தினம் சூடு…
ஆண் : என் கண்ணே பொன்னே ஆண்ணே…
காலம் யாவும் நீயே எந்தன் கண்ணே
ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…
ஆண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
—BGM—
பெண் : அன்னை என்பேன் உன்னைக் கண்டு…
அன்பில் மலர் போல் பூத்து வந்தேன்…
ஏழு ஜென்மம் ஆன பின்னும்…
உந்தன் மகள் போல் நான் பிறந்தேன்…
ஆண் : பாசத்திலே மாலை கட்டி…
போடும் வரமே கேட்டியிருந்தேன்…
ஆண் : நெஞ்சமென்னும் சிறையினிலே…
நிதமும் உனை நான் பூட்டி வைத்தேன்…
ஆண் : நீயொரு தேவதை போலே…
பூமியிலே தினம் வாழ்க…
பெண் : என் கண்ணே கண்ணே கண்ணே…
ஆண் : பார்வை காட்சி யாவும் நீதான் முன்னே…
ஆண் & பெண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
பூங்காற்றே பூந்தேரே…
நீரோடும் பன்னீரே…
ஆண் & பெண் : ஆரிராராரோ ஆராரோ…
ஆரிராராரோ ஆராரோ…
ஆண் : குயிலே குயிலே கொஞ்சும் தமிழே…
அமுதே அமுதே அன்பின் மலரே…
Notes : Kuyiley Kuyiley Song Lyrics in Tamil. This Song from Pulan Visaranai (1990). Song Lyrics penned by Gangai Amaran. குயிலே குயிலே பாடல் வரிகள்.