வா வா வாத்தியாரே
வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…
கங்கை அமரன்
வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…
கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
ஜோடி நல்ல ஜோடி இது…
மாப்பிள்ள பொண்ணையும் பாரு…
பாடி விளையாடி உள்ள…
சங்கதி எல்லாம் கூறு…
தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…
பேச்சி பேச்சி…
நீ பெருமை உள்ள பேச்சி…
பேச்சி பேச்சி…
நீ அருமை உள்ள பேச்சி
வாடி வாடி என்னுடைய பேச்சி…
வாடி வாடி என்னுடைய பேச்சி…
எங்க ஊரு பாட்டுக்காரன்…
ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்…
செந்தூரு பொட்டுகாரன்…
ஐயா செவல காளை மாட்டுக்காரன்…
அழகி நீ பேரழகி…
அழகான கண்ணழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
அம்மா நீ காலழகி…
ஆத்தா நீ காதழகி…
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…