கத்துதடி ராக்கோழி
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
கத்துதடி ராக்கோழி…
தூக்கத்த விட்டு சுத்துதடி ஆத்தாடி…
இந்த அம்மனுக்கு எந்த ஊரு…
கேட்டுக் கொஞ்சம் கூறு…
தெய்வ வாக்கு இப்போ இங்கே…
என்ன சொல்லுதுன்னு பாரு…
ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்…
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்…
அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன்…
ஒரு அன்பாலே மெட்டு படிச்சேன்…
ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் Read More »
ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை…
ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ…
வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
ஓ… ஓஓ… வண்ணக்கிளியே சொல்லு கிளியே…
வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…
வள்ளி வள்ளி என வந்தான் Read More »