பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | சின்னவர் |
Uttalangkiri Kiri Song Lyrics in Tamil
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
—BGM—
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…
கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…
அட வா மாமா வா மாமா…
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
கிட்டாத பழத்துக்கு வீணே…
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே…
—BGM—
பெண் : ஆளான பொண்ணுக்கு நாளான பொண்ணுக்கும்…
மாறாது உள்ள மவுசு…
தானாக வந்ததோ வேணான்னு சொல்வது…
கூடாது இந்தப் பவுசு…
ஆண் : எட்டாத கொம்புல தேன் கூடு கட்டுது…
கிட்டாது எட்டி எடுக்க…
இப்போது நிம்மதி என்னோட உள்ளது…
கூடாது தட்டிப் பறிக்க…
பெண் : அப்பாவிப் பொண்ணு இது மாமா…
தப்பாக என்ன எண்ணலாமா…
ஆண் : இப்போது கிட்ட வந்து வீணா…
வித்தாரம் பண்ண எண்ணலாமா…
பெண் : அட வா மாமா வா மாமா…
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா… ஹோய்…
பெண் : குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…
—BGM—
ஆண் : தேடாத சொந்தமும் கூடாத பந்தமும்…
தானாக வந்தது என்ன…
காடான நெஞ்சிலே பூந்தோட்டம் பூத்தது…
பூ வாசம் போனதும் என்ன…
பெண் : தானா வெதச்சது பூவா மொளச்சது…
நான் என்ன செய்ய அதுக்கு…
சாமி படச்சது தேடி முடிச்சது…
நாம் என்ன சொல்ல இருக்கு…
ஆண் : ஆகாது ஏழைக்கொரு ஆச…
நான் வெறும் கல்லு என்னத்துக்கு பூச…
பெண் : மாறாது என்னுடைய ஆச…
நீ மறுக்காம வந்திடணும் பேச…
ஆண் : அது வீண்தானே வேணாமே…
பெண் : உட்டாலங்கிரி கிரி மாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
ஆண் : அய் கிட்டாத பழத்துக்கு வீணே…
ஒரு கொட்டாவி என்னத்துக்கு மானே…
பெண் : கன்னிப் பொண்ணு நான்தானே…
ஒன்ன எண்ணி ஆளானேன்…
ஆண் : ஏழைக்கிது ஆகாது…
ஏமாத்துனா தாங்காது…
பெண் : அட வா மாமா வா மாமா…
ஆண் : உட்டாலங்கிரி கிரி பாமா…
நீ எட்டாத எட்டு வெக்கலாமா…
பெண் : குத்தாலம் போய் வரலாமா…
அங்க கொண்டாட்டம் போட்டு வரலாமா…
Notes : Uttalangkiri Kiri Song Lyrics in Tamil. This Song from Chinnavar (1992). Song Lyrics penned by Gangai Amaran. உட்டாலங்கிரி கிரி பாடல் வரிகள்.