பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | உயர்ந்த உள்ளம் |
Vanthal Mahalakshmiye Song Lyrics in Tamil
ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என்றும் அவள் ஆட்சியே…
—BGM—
ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…
ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ…
குடித்தனம் புக…
ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே… ஆஆஆ…
—BGM—
ஆண் : பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்…
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்…
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்…
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்…
ஆண் : காமாட்சியோ மீனாட்சியோ…
அபிராமியோ சிவகாமியோ…
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு…
உருவம் எடுத்து உலவி நடந்து…
ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…
—BGM—
ஆண் : நண்பா பெண்பாவை கண்வண்ணம்…
கள்ளம் இல்லாத பூவண்ணம்…
கண்டேன் சிங்கார கைவண்ணம்…
தொட்டால் எல்லாமே பொன்வண்ணம்…
ஆண் : பந்தம் சொந்தம் இல்லாமல்…
வந்தது இங்கொரு வண்ணமயில்…
வீடு வாசல் எல்லாமே…
மின்னுது மின்னுது புன்னகையில்…
மயங்கினேன்… சபாஷ்…
—BGM—
ஆண் : என் வழி நேராக ஆக்கி வைத்தாள்…
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்…
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்…
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்…
ஆண் : தெய்வீகமே பெண்ணானதோ…
நான் காணவே தேன் வந்ததோ…
மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை…
இதழில் வடிய இனிமை விளைய…
ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…
ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ…
குடித்தனம் புக…
ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…
—BGM—
Notes : Vanthal Mahalakshmiye Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. வந்தாள் மகாலக்ஷ்மியே பாடல் வரிகள்.