பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் | ரவீந்திரன் | ரசிகன் ஒரு ரசிகை |
Paadi Azhaithen Song Lyrics in Tamil
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
—BGM—
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
ஆண் : வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில்…
மின்னல் கண்ணில் கங்கை…
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
—BGM—
ஆண் : கோவிலில் தேவிக்கு பூசை…
அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை…
தேவதை நீ என்று கண்டேன்…
உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்…
ஆண் : நான் செய்த பாவங்கள்…
உன் நெஞ்சில் காயங்கள்…
கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ…
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
—BGM—
ஆண் : நீ அந்த மாணிக்க வானம்…
இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம்…
உன்னிடம் நான் கொண்ட மோகம்…
இந்த ஜென்மத்தில் தீராத பாவம்…
ஆண் : மேடைக்கு ராஜா போல் வேசங்கள் போட்டாலும்…
ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது…
ஆண் : பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
பாடி அழைத்தேன் உன்னை…
இதோ தேடும் நெஞ்சம்…
ஆண் : வாராய் என் தேவி…
பாராய் என் நெஞ்சில்…
மின்னல் கண்ணில் கங்கை…
—BGM—
Notes : Paadi Azhaithen Song Lyrics in Tamil. This Song from Rasigan Oru Rasigai (1986). Song Lyrics penned by Vaali. பாடி அழைத்தேன் பாடல் வரிகள்.