எண்ணத்தில் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாகல்லுக்குள் ஈரம்

Ennaththil Yedho Song Lyrics in Tamil


BGM

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…

BGM

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…

BGM

பெண் : தென்றல் அது தரும் சந்தம்…
சேரும் அதிலொரு சொந்தம்…
தென்றல் அது தரும் சந்தம்…
சேரும் அதிலொரு சொந்தம்…

பெண் : துளிர் விடும் ஆசை ஆடியது…
தொடர்ந்தொரு ராகம் பாடியது…
உள்ளூற மெல்லாடும் உண்டான சந்தோஷம்…
காதல் ராகம் தொட்டு ஆடும் நேரம் காலம்… ம்ம்ம்…

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…

BGM

பெண் : மாலை தழுவிய வண்ணம்…
மனதைத் தழுவிய எண்ணம்…
மாலை தழுவிய வண்ணம்…
மனதைத் தழுவிய எண்ணம்…

பெண் : மறுபடி சேரும் காலம் எது…
மடியினில் ஆடும் நேரம் எது…
ஏறாத இன்பங்கள் காணாத சொந்தங்கள்…
மேலும் மேலும் என்னைச்சேரும் காலம் எங்கே…

பெண் : எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…


Notes : Ennaththil Yedho Song Lyrics in Tamil. This Song from Kallukkul Eeram (1980). Song Lyrics penned by Gangai Amaran. எண்ணத்தில் ஏதோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top