தம்தன நம்தன
தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…
புதிய வார்ப்புகள் – Puthiya Vaarpugal (1979)
தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…
மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை…
வான் மேகங்களே…
இதயம் போகுதே…
இதயம் போகுதே எனையே பிரிந்தே…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ…