என்னை ஆளும் பெண்ணிலாவே
என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…
என்னை ஆளும் பெண்ணிலாவே Read More »
என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…
என்னை ஆளும் பெண்ணிலாவே Read More »
வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…
நான் நீ நாம்…
வாழவே உறவே…
நீ நான் நாம்…
தோன்றினோம் உயிரே…
தாபப் பூவும் நான்தானே… ஏ…
பூவின் தாகம் நீதானே… ஏ…
கலைகிறதே கனவே…
விடியாதோ இரவே…
வாழ்வே இனிமேல்…
வழி ஆகாதா…
மறைத்திடலாம் சாட்சி…
மறைந்திடுமோ காட்சி…
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா…
புது சூரியன்..
என் வீட்டிலே…
அழகாகத்தான் விளையாடுதே…
இரு தோளிலும்…
சுகம் கூடுதே…
உன்னைத் தூக்கி நான்…
பசி ஆறுவேன்…