வானம் பாா்த்தேன்
வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
நெருப்பு டா…
நெருங்கு டா… பாப்போம்…
நெருங்குனா…
பொசுக்குற கூட்டம்…
அடிக்கிற அழிக்கிற எண்ணம்…
முடியுமா… நடக்குமா…
இன்னும்…