பாடலாசிரியர்கள் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | பிரதீப் குமார் | சந்தோஷ் நாராயணன் | கபாலி |
Vaanam Paarthen Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நதியென நான் ஓடோடி…
கடலினை தினம் தேடினேன்…
தனிமையின் வலி தீராதோ…
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ…
ஆண் : தீராத காயம் மனதில் உன்னாலடி ஆறாதடி…
ஆண் : வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…
—BGM—
ஆண் : ஏனோ இன்று தூரம் போனால்…
இடப் பக்கம் துடித்திடும் இருதய இசையென…
இருந்தவள் அவள் எங்கு போனாலோ…
ஆண் : இரு விழி இமை சேராமல்…
உறங்கிட மடி கேட்கிறேன்…
மழையினை கண் காணாமல்…
மேகம் பாா்த்து பூமி கேட்க நான் பாடினேன்…
ஆண் : நீ இல்லா நானோ நிழலை…
தேடும் நிஜம் ஆனேனடி…
ஆண் : வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…
—BGM—
ஆண் : எங்கும் பாா்த்தேன் உந்தன் பிம்பம்…
கனவிலும் நினைவிலும் தினம் தினம் வருபவள்…
எதிாினில் இனி வர நேராதோ…
ஆண் : நதியென நான் ஓடோடி…
கடலினை தினம் தேடினேன்…
தனிமையின் வலி தீராதோ…
ஆண் : தூண்டில் முள்ளில் மாட்டிக் கொண்ட மீன் நானடி…
ஏமாறும் காலம் இனிமேல் வேணாமடி கை சேரடி…
ஆண் : வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…
Notes : Vaanam Paarthen Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Kabilan. வானம் பாா்த்தேன் பாடல் வரிகள்.