பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
உமா தேவி | ஜிப்ரான் & அர்மான் மாலிக் | ஜிப்ரான் | தீரன் அதிகாரம் ஒன்று |
O Sathiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…
ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…
—BGM—
ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…
ஆண் : எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன்…
என்னையே என்னை நான் தேற்றுவதா…
வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன்…
மௌனத்தை மௌனமே மாற்றிடுமா…
ஆண் : ராசாத்தியே ராசாத்தியே அன்பே…
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே…
மழை காலம் கூட தீயை மூட்டுதே…
குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…
குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…
—BGM—
ஆண் : ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா…
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா…
சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா…
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா…
ஆண் : உன் சிரிப்பின் நினைவில்…
உறங்கும் விழிகள் உறக்கம் தழுவவில்லை…
ஆண் : ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…
குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…
குழு : ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே…
உயிர் வரை உயிர் வரை செல்வாயே…
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே…
விரும்பிடும் கதைகளை சொல்வாயே…
Notes : O Sathiye Song Lyrics in Tamil. This Song from Theeran Adhigaaram Ondru (2017). Song Lyrics penned by Uma Devi. ஓ சாத்தியே பாடல் வரிகள்.