ஓ சாத்தியே
ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…
ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே…
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே…
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே…
மத்தாள பாற மேல கோரனாரு…
மாதங்கமா நின்னாரு கோரனாரு…
எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு…
எக்காலம் தட்டினாறு கோரனாரு…
நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…
நீ என்னை மன்னிப்பாயா Read More »
அம்மா என் அம்மா…
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா…
ஓ… அம்மா என் அம்மா…
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா…
ஹே பெண்ணே பெண்ணே…
உன்னை கண்ட பின்னே நேரம்…
நல்ல நேரம் என்று தோன்றுதே…
மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே…
உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே…
ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே…
அதிரும் பறையாய் இதயம் ஆடுதே…
உந்தன் கை வீசிடும்…
பொய் ஜாடை என்னை…
ஏதென் தோட்டத்தில் வீசுதே…
மரகத மாலை நேரம்…
மமதைகள் மாய்ந்து வீழும்…
மகரந்த சேர்க்கை காதல்தானா…
இரவினில் தோற்ற தீயை…
பருகிட பார்க்கும் பார்வை…
வழிவது காதல் தீர்த்தம்தானா…
என்ன பெத்த தேவதையே…
என்னுடையே தேவதையே…
கண்ணுக்குள்ள ஊறும் நீரு நீயா…
என்ன பெத்த தேவதையே Read More »
இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே…
விடியலும் இருளாய் வருதே…
நினைவுகள் தீயாய் அலை மோதுதே…
உடலிங்கு சாவாய் அழுதே…