| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| உமா தேவி | கோல்டு தேவராஜ் | ஜிப்ரான் | மகளிர் மட்டும் (2017) |
Adi Vaadi Thimiraa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அடி வாடி திமிரா…
புலி ஓட்டும் மொரமா…
நம்ம வாழ்க்கை பயமா வரமா…
பெண் : ஒரு கோடி சிறகா…
நம்ம பாா்வை விாிஞ்சா…
இந்த பூமி தகுமா தகுமா…
—BGM—
ஆண் : வாதாட ஊருக்குச் சொல்லித் தந்தாளா…
வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா…
காத்தோட வானத்த கட்டி விட்டாளா…
வலியோ ஒளியோ அனலோ புனலோ இவளோ…
ஆண் : காலத்த மணிக் கட்டில் கட்டி வச்சாளா…
நியாயத்த தல பொட்டில் தட்டிச் சொன்னாளா…
சாயத்த வெளுத்து உண்மை கண்டாளா…
வெயிலோ குளிரோ மழையோ குடையோ இவளோ…
ஆண் : நெருப்புக்குப் பரவிட தூரம் ஏதம்மா…
உறவுக்குப் பஞ்சம் ஏதம்மா…
பறவைக்குப் பறந்திட எல்லை ஏதம்மா…
கிளியா குயிலா பருந்தா பறப்போம் வா…
பெண் : அடி வாடி திமிரா…
புலி ஓட்டும் மொரமா…
நம்ம வாழ்க்கை பயமா வரமா…
பெண் : ஒரு கோடி சிறகா…
நம்ம பாா்வை விாிஞ்சா…
இந்த பூமி தகுமா தகுமா…
—BGM—
ஆண் : ஆணும் பொண்ணும் ஆட்டம் போட…
அண்டம் இது ஆப்பிள் தோட்டம்…
ஒன்னு கொன்னு அடிமைகள் இல்லை…
ஆண் : காட்டு யானை கூட்டம் போல…
கொண்டாட்டம் போடுவோமே…
வாழ்க்கை ஒரு செங்கரும்புச்சோலை…
ஆண் : சிறு பூச்சி புழுவெல்லாம் அட நம்ம உறவம்மா…
பல் தெறிக்க சிரிச்சாலே அது நம்ம சனமம்மா…
உலகத்தை சுத்துவோம் ஒரு கப்பல் ஏறம்மா…
கரை இல்லா கடலுக்கு நங்கூரம் ஏனம்மா…
ஆண் : வாழ்வுன்னா ஒரு சொட்டு மிச்சம் வைக்கவா…
காத்தாடி நூலாட்டம் கட்டி வைக்கவா…
ஆண் : அடி வாடி திமிரா…
புலி ஓட்டும் மொரமா…
நம்ம வாழ்க்கை பயமா வரமா…
ஆண் : ஒரு கோடி சிறகா…
நம்ம பாா்வை விாிஞ்சா…
இந்த பூமி தகுமா தகுமா…
ஆண் : வாதாட ஊருக்குச் சொல்லித் தந்தாளா…
வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா…
காத்தோட வானத்த கட்டி விட்டாளா…
வலியோ ஒளியோ அனலோ புனலோ இவளோ…
பெண் : நெருப்புக்குப் பரவிட தூரம் ஏதம்மா…
உறவுக்குப் பஞ்சம் ஏதம்மா…
ஆண் : பறவைக்குப் பறந்திட எல்லை ஏதம்மா…
கிளியா குயிலா பருந்தா பறப்போம் வா…
ஆண் : அடி வாடி திமிரா…
புலி ஓட்டும் மொரமா…
நம்ம வாழ்க்கை பயமா வரமா…
Notes : Adi Vaadi Thimiraa Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (2017). Song Lyrics penned by Uma Devi. அடி வாடி திமிரா பாடல் வரிகள்.
