நீ வந்து போனது
நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…
நீ வந்து போனது நேற்று மாலை…
நான் என்னை தேடியும் காணவில்லை…
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை…
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை…
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை…
அவன் விழியை பார்த்து…
கை விரல்கள் கோர்த்து…
நான் உரைக்க வேண்டும்…
மரகத காதல் ஒன்றை…
கடிகாரம் பாா்த்தல் தவறு…
நொடி முல்லை மட்டும் நகரு…
கண் பாா்த்து பேச பழகு…
கடமைதான் என்றும் அழகு…
ஒரு போதும் வந்து மோத மாட்டாய்…
என்னை அறிந்தால்…
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே…
இல்லை இல்லை என்றாயே…
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து…
பார்வை தந்து சென்றாயே…
அன்பில் அவன் சேர்த்த இதை…
மனிதரே வெறுக்காதீர்கள்…
வேண்டும் என நினைத்த இதை…
வீணாக மிதிக்காதீர்கள்…
எங்கேயும் காதல்…
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச…
வெண்காலை சாரல்…
முகத்தினில் வந்து சட்டென்று மோத…
இரு விழி உனது…
இமைகளும் உனது…
கனவுகள் மட்டும் எனதே எனது…
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்…
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்…
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்…
லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…