தூவானம் தூவத் தூவ
தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே…
ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…
தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே…
ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…
கடைக் கண்ணாலே…
ரசித்தேனே…
கவின் பூவே…
கண்ணாளா…
குடைக்குள்ளாடும்…
மழைக்காக…
எதிர் பார்த்தேன்…
இந்நாளா… ஆ…
ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
என் மீது சாய வா…
புண்ணான நெஞ்சை…
பொன்னான கையால்…
பூ போல நீவ வா…