பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சித் ஸ்ரீராம் | ஏ. ஆர். ரகுமான் | அச்சம் என்பது மடமையடா |
Thalli Pogathey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…
ஆண் : கண்ணெல்லாம்…
நீயேதான் நிற்கின்றாய்…
விழியின் மேல்…
நான் கோபம் கொண்டேன்…
இமை மூடிடு என்றேன்…
ஆண் : நகரும்… நொடிகள்…
கசையடிப் போலே…
முதுகின் மேலே…
விழுவதினாலே…
வரி வரிக் கவிதை…
எழுதும் வலிகள்…
எழுதா மொழிகள்… எனது…
ஆண் : கடல் போல பெரிதாக…
நீ நின்றாய்…
சிறுவன் நான்…
சிறு அலை மட்டும் தான்…
பார்க்கிறேன்… பார்க்கிறேன்…
எரியும் தீயில்…
எண்ணெய் நீ ஊற்று…
நான் வந்து நீராடும் நீரூற்று…
ஆண் : ஓ… ஊரெல்லாம்…
கண்மூடித் தூங்கும்…
ஓசைகள் இல்லாத இரவே…
ஓ… ஓ… நான் மட்டும் தூங்காமல்…
ஏங்கி உன் போல காய்கின்றேன்…
நிலவே…
ஆண் : கலாபம்… போலாடும்…
கனவில் வாழ்கின்றனே…
கை நீட்டி…
உன்னைத் தீண்டவே பார்த்தேன்…
ஆண் : ஏன் அதில் தோற்றேன்…
ஏன் முதல் முத்தம்…
தர தாமதம் ஆகுது…
தாமரை வேகுது…
பெண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓஓ… ஓ… ஓஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…
ஆண் : தள்ளிப் போகாதே…
எனையும்…
தள்ளிப் போக சொல்லாதே…
இருவர் இதழும்…
மலா் எனும் முள்தானே…
ஆண் : தேகம் தடை இல்லை…
என நானும்…
ஒரு வார்த்தை சொல்கின்றேன்…
ஆனால் அது பொய் தான்…
என நீயும் அறிவாய் என்கின்றேன்…
அருகினில் வா…
பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : கனவிலே தெரிந்தாய்…
விழித்ததும் ஒளிந்தாய்…
கனவினில் தினம் தினம்…
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்…
ஆண் : தள்ளிப் போகாதே…
ஆண் : கண்களில் ஏக்கம்…
காதலின் மயக்கம்…
ஆனால் பார்த்த நிமிடம்
ஒரு விதமானத் தயக்கம்…
ஆண் : நொடி நொடியாய்…
நேரம் குறைய… என் காதல்…
ஆயுள் கறைய…
ஏனோ ஏனோ…
மார்பில் வேகம் கூட…
ஆண் : விதியின் சதி விளையாடுதே…
எனை விட்டுப் பிரியாதன்பே…
எனை விட்டுப் பிரியாதன்பே…
பெண் : ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓஓ… ஓ…
ஓஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : ஏனோ ஏனோ…
ஏனோ ஏனோ… ஏனோ ஏனோ…
பெண் : அன்பே…
Notes : Thalli Pogathey Song Lyrics in Tamil. This Song from Achcham Yenbadhu Madamaiyada (2016). Song Lyrics penned by Thamarai.