இது நாள் வரையில்
இது நாள் வரையில் உலகில் எதுவும்…
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே…
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்…
ஒரு பாடல் வரைந்தாலே…
இது நாள் வரையில் உலகில் எதுவும்…
அழகில்லை என்றேன் எனை ஓங்கி அறைந்தாலே…
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால்…
ஒரு பாடல் வரைந்தாலே…
சோக்காளி வாடா வாடா…
ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காதடா…
சோக்காளி வேண்டாம் வேண்டாம்…
பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்லதான்டா…
பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…
ஏனோ வானிலை மாறுதே…
மணித்துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே…
மனமோ ஏதோ சொல்ல…
வார்த்தை தேடுதே…